மனோசிலையை ஆகாச தாமரை இலைச்சாற்றில் அரைத்து தாம்பிர தகட்டிற்கு இருபுறமும் பூசி புடமிட வெட்டை. இந்த வெட்டையை இடித்தது சட்டியில் போட்டு எலுமிச்சை சாறும்.புளியிலை சாறும்,சேர்த்து சுண்ட காய்ச்சிய பின்பு தண்ணீரில் பிசறி தெளிவு இருக்கவும்,இப்படி பலமுறை செய்ய சுத்த தாமிரம் அடியில் தங்கி இருக்கும்.பின்பு இடைக்கு இடை வெண்காரம் கொடுத்துருக்க சுத்தமான தாமிரம் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
No comments:
Post a Comment