இரசம் 2 பலம் ,அரிதாரம் 1/2 பலம் ,செவ்வாழை பழம் 1 துண்டு ,மூன்றையும் ஒன்றாக அரைத்து உருண்டையாக்கி ஒரு இரும்பு டப்பாவில் (மரை யுள்ள மூடி உடன் கூடிய )போட்டு மூடி அதன் மேல் 7 சீலை மண் செய்து 50 எருவில் புடம் போட ரசம் மதியாம் .இம் மதி ஒன்று ,தாய் ஒன்று சேர்த்து உருக்கினால் மஞ்சளாகும் .