பூநாகம் 175 கிராம்,பச்சை கற்பூரம் 9 கிராம்,கோவை இலைச்சாற்றில் அரைத்து வில்லை தட்டி காயவைத்து 20 எருவில் புடமிட்டு எடுத்து,மறுபடியும் வெங்காரம் பாதி சேர்த்து கோவை சாற்றால் அரைத்து 10 வரட்டியில் புடமிட்டு எடுத்து அதை காடியில் கரைத்து 4 நாள் கழித்து தெளிவிருத்து வண்டலை காயவைத்து சுரண்டி எடுத்து மூசையிலிட்டு உருக்க பூநாகா செம்பு ஆகும்.மதியில் வேதை.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
No comments:
Post a Comment