Wednesday, August 21, 2013

4.ரசக்கிண்ணி (துருசினால்).

துருசு 40 விராகனெடை,
ரசம்    40 விராகனெடை,

துருசை பொடி செய்து அய சட்டியில் பாதி போட்டு அந்த பொடியில் பள்ளம் செய்து ரசம் விட்டு மேல்பாதி பொடியை போட்டு எலுமிச்சம் பழசாறு விட்டு இருகின பின்,10 பழத்தை அறுத்து பிழிந்து விட்டு அப்படியே எடுத்துவைத்து விட்டு,மறுநாள் காலையில் எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி,சாறு வற்றியபின் எடுத்து தண்ணீர் விட்டு கழுவி ரசத்தை எடுத்து உருட்டிக் கிண்ணி செய்து தண்ணீரில் வைத்து இறுகிய பின் எடுக்கவும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

No comments:

Post a Comment