முப்பூ,முப்பூ குரு,கற்பம்,ரசவாதம்,குளிகை,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,பிரணாயாமம்14,அகில சிருஷ்டி,கல்லாத வர்கள்,அப்பின் வழி வந்த கல்பம்,
Sunday, July 21, 2013
2.ரச வேதை.
ஊசிப் பாலை இலையை கொண்டுவந்து கசக்கி ரசம் பிழிந்து அதில் சுத்தி செய்த பாதரசத்தை சேர்த்து கல்வத்திலிட்டு,ஊசிப்பாலை சாறு விட்டு அரைக்க வெண்ணையாம்.அதை அப்படியே துணியில் வைத்து சுருட்டி கொளுத்திவிட தாயாகும்.(சீமை கருவேல மரங்களில் சுற்றி படர்ந்து வளரும் ).
No comments:
Post a Comment